view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Showing posts with label seminars in schools. Show all posts
Showing posts with label seminars in schools. Show all posts

Tuesday, October 18, 2016

Seminar in BD/ Sri Ganesha Tamil Maha Vithiyalayam, mithunpitiya

செழுந்தமிழ் நற்பணி மன்றம் (Selundhthamizh Charitable Foundation) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும்கருத்தரங்குகள் நடைபெறுகின்றன .அதனை தொடர்ந்து 2016/10/18 செவ்வாய்கிழமை இன்று 
பது / ஸ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

Seminar in Passara Tamil National School, Passara


செழுந்தமிழ் நற்பணி மன்றம் (Selundhthamizh Charitable Foundation) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன 
அதனை தொடர்ந்து 2016/10/18 செவ்வாய்கிழமை இன்று பசறை தமிழ்  தேசிய பாடசாலைஇல்   எமது தமிழ் மொழி கருத்தரங்குகள் இடம்பெற்றன.. .... 

Saturday, October 15, 2016

Seminars in Madulsima Tamil Maha Vidiyalayam , Madulsima

 செழுந்தமிழ் நற்பணி மன்றம்   SELUNDHTHAMIZH CHARITY FOUNDATION ) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம்  க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (14/10/2016) ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை படத்தில் காணலாம்.
அதன் அடிப்படையில் இந்த செயலமர்வின் முதல் கட்டமாக நம் தாய்மொழியான தமிழ் பாட கருத்தரங்கு இன்று ....