![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6g-1Z80XEWO6z93FEiVLv0MAANbE-KbfoAYIhUNi01agA9WuldyiF9zM1H0jHwPh7zOT6C-y50brudnNsm0Rw31nRwY72CwEdy5JPu_2uYQnHNAvu1e5unTb5fw8ge_nC1mE1srzRhQ/s200/14711172_1799386210342604_445716328067582414_o.jpg)
பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை படத்தில் காணலாம்.
அதன் அடிப்படையில் இந்த செயலமர்வின் முதல் கட்டமாக நம் தாய்மொழியான தமிழ் பாட கருத்தரங்கு இன்று ....
பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தில் 100 இற்கும் அதிகமான மாணவர்களின் பங்களிப்புடனும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இனிதே ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்வை சிறந்த முறையில் நடாத்த உதவிய பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு.பெருமால் முத்துலிங்கம் அவர்களுக்கும் கருத்தரங்கை நடாத்தி தந்த ஆசிரியர் திரு.கோபாலகிருஷ்னர் அவர்களுக்கும் எமது இவ் செயலமர்வின் ஒழுங்கமைப்பு குழு சார்பாக இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQa5P0Di54yg8SOmgh4pA4h9YYMo6TVOcqwcoNQcPNSv7mlV-go2bPwvpPKC1RjSiZDRMyD8KHrxkach0gTEoBffNMI3dnnGxVe6H5k5DPYeImSM5ORiHsI34DX8pS7sFN23GFR8kRtw/s200/14563583_1799390587008833_891284689867050989_n.jpg)
No comments:
Post a Comment