view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Wednesday, May 25, 2022

The future educational and cultural development strengthening activity | 2022 | sponsorship

2022 ம் ஆண்டுக்கான SDG இன் இலக்கு எண் 4 ஐ அடிப்படையாக கொ‌ண்டு‌ பது/தியனகல தமிழ் வித்தியாலயத்தில் எதிர்கால கல்வி, கலாசார வளர்ச்சி  வலுவூட்டல் செயற்பாடு 2022.04.30 திகதி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சான்றிதழ் மற்றும் இதர பல உதவிகளை செழுந்தமிழ் நற்பனிமன்றம் வழங்கியது.

இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் சிறுவர்களின் திறைமைகளை வெளிகொண்டுவருதல் மூலம் எதிர்காலத்தை சிறப்பாக்குதல் ஆகும்.



More Photos