view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Tuesday, October 18, 2016

Seminar in Passara Tamil National School, Passara


செழுந்தமிழ் நற்பணி மன்றம் (Selundhthamizh Charitable Foundation) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன 
அதனை தொடர்ந்து 2016/10/18 செவ்வாய்கிழமை இன்று பசறை தமிழ்  தேசிய பாடசாலைஇல்   எமது தமிழ் மொழி கருத்தரங்குகள் இடம்பெற்றன.. .... 


 100 இற்கும் அதிகமான மாணவர்களின் பங்களிப்புடனும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இனிதே ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது...
## நாம் அறிவித்து இருந்த ஏனைய பாடசாலைகளுக்கு வருகின்ற புதன்கிழமையன்று (19/10/2016) இடம்பெற உள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்........





No comments:

Post a Comment