Total Pageviews
Tuesday, December 20, 2022
Sunday, December 18, 2022
Helping Hands 2023 | Project of Donation of School items
Thursday, December 8, 2022
Here is a rare opportunity to serve as a volunteer in the programs run by Selundhthamizh Charitable Foundation
செழுந்தமிழ் நற்பணி மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் தன்னார்வலர்களாக (Volunteers) சேவையாற்ற இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்.
Closing Date (2022.12.12)
Sunday, October 2, 2022
Scholarship Application Form for School Students – 2023 | Helping Hands - SCF
පාසල් සිසුන් සඳහා උපකාරක ඉල්ලීම් අයදුම්පත - 2023
Project of Donation of School items needed by underprivileged Students in Uva Province by Selundhthamizh Charitable Foundation | Helping Hands 2023
Wednesday, August 17, 2022
Agaramuthali Thamizh Award ceremony 2022 | sponsorship
"கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம் வெண்குருதி கனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தழிழ் எங்கள் மூச்சாம் தழிழ் எங்கள் மூச்சாம்"
Wednesday, May 25, 2022
The future educational and cultural development strengthening activity | 2022 | sponsorship
2022 ம் ஆண்டுக்கான SDG இன் இலக்கு எண் 4 ஐ அடிப்படையாக கொண்டு பது/தியனகல தமிழ் வித்தியாலயத்தில் எதிர்கால கல்வி, கலாசார வளர்ச்சி வலுவூட்டல் செயற்பாடு 2022.04.30 திகதி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சான்றிதழ் மற்றும் இதர பல உதவிகளை செழுந்தமிழ் நற்பனிமன்றம் வழங்கியது.
இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் சிறுவர்களின் திறைமைகளை வெளிகொண்டுவருதல் மூலம் எதிர்காலத்தை சிறப்பாக்குதல் ஆகும்.
More Photos
Wednesday, March 24, 2021
Lunugala Badulla bus accident | Helping Hands 2 | Sunfo
கடந்த 2021. 03. 20 இடம்பெற்ற லுணுகலை பதுளை பேரூந்து விபத்தில் உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பங்களுக்கு அவசர, அத்யாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதட்கு SDG Youth Council of Passara, SUNFO, Selundhthamizh Charitable Foundation அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடக உதவிக்கரம் நீட்டுவோம்.
Saturday, July 25, 2020
Wednesday, July 22, 2020
Importance of Education in Tamil Language
கல்விப் புரட்சி
இலவசப் பள்ளிக் கல்வித் திட்டம்
வேத விக்ஞான் மகா வித்யா பீடம் 1981 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் துவக்கப் பட்ட முதல் கிராமப் பள்ளியாகும். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் வாழும் கலை மையத்திற்கு அருகில் சில உள்ளூர் சிறுவர்கள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்து, கல்வி கற்கும் வாய்ப்பற்ற அவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் இப்பள்ளியைத் துவக்கினார்.
இக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு அவர்களுக்கு அடிப்படை சுகாதாரம்,கல்வி சார்ந்த விளையாட்டுக்கள், இவற்றைக் கற்பித்து, இலவச மதிய உணவு அளிப்பதற்கு ஓர் உள்ளூர் தன்னார்வத்தொண்டர் நியமிக்கப் பட்டார். இது குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. இந்தப் பணி இன்று வரையில் தொடர்கின்றது. பள்ளி படிப்படியாக முன்னேறி ,ஒரு முறையான பாடத்திட்டம் ஏற்படுத்தப் பட்டு மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
Sunday, September 17, 2017
SELUMAI EDUCATION PLAN 2017
செழுமை கல்வித்திட்டம் 2017
மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2017 ம் ஆண்டுகல்விப் பொது தராதர உயர்தர சாதாரண தரம் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தாங்கு....
- செழுமை கல்வித்திட்டம்
மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான இலவச கருத்தாங்கு.... - உருவாக்கம் பெற்ற ஆண்டு
2016 அக்டோபர் 01 முதலாம் கட்டம்
2017 ஜூன் 01 இரண்டாம் கட்டம் - நிதி வசதிகள்
மலையகத்தில் தொழில் புரியும் இளைஞர்கள் , தோட்ட தொழிலாளிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஏனைய சமூக நலன் விரும்பிகள் - உள்வாங்கப்பட்டுள்ள பாடசாலைகள்
Friday, June 2, 2017
Wednesday, May 31, 2017
Monday, May 22, 2017
Thursday, May 4, 2017
Saturday, November 19, 2016
Selundhthamizh SMS Alert services
செயற்படுத்திக்கொள்ள
உங்கள் கையடக்க தொலை பேசியில்
F இடைவெளி SELUNDHTHAMIZH என type செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்பவும்
type F space SELUNDHTHAMIZH and send to 40404 and get to our all updates
Monday, November 14, 2016
Sunday, November 13, 2016
Selundhthamizh Charitable Foundation Board meeting 2016/11/12
செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் முதலாவது அமர்வானது 2016 / 11 / 12 சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் பதுளையில் இடம்பெற்றது. இதன் போது நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டதுடன் நிர்வாக வளர்ச்சி, நோக்கம், கொள்ளகைகள் மற்றும் யாப்பு பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பத்து பேர் கொண்ட சிறந்த நிர்வாக குழுவொன்று உருவாக்க பட்டது.
செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் தலைவராக பதுளையை சேர்ந்த பிரஷாநந்த் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக திவ்யா தெரிவு செய்யப்பட்டார் .
செயலாளராக பசறையை சேர்ந்த கலைராஜ் தெரிவு செய்யப்பட்டார் .
உப செயலாளராக கருன்யா தெரிவு செய்யப்பட்டார் .
பொருளாளராக பசறையை சேர்ந்த சீகன் போல் தெரிவு செய்யப்பட்டார் .
மற்றும் ஏனைய நிர்வாகதின் கடமைக்காக உறுப்பினர்களாக தர்ஷினி, பார்த்திபன், றிபாஸ், சரண், கலையரசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.














